நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்…!!

Default Image

நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஊழியர்களின் ஓய்வூதிய பாக்கியை முழுமையாக வழங்கு போன்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும். ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத தமிழக அரசைக் கண்டித்தும் . இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட துணை செயலாளர் அ. அமுல்காஸ்ட்ரோ தலைமை வகித்தார்.மாவட்ட குழு உறுப்பினர் விஸ்ணுராஜ் கல்லூரி நிர்வாகி அருள்,சிவா,ராஜேஷ் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்