10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜன.., 16 முதல் பிப்..,15 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ மத்திய இடைநிலை கல்வி வாரியமான ஜனவரி 16 முதல் வரும் பிப்ரவரி மாத இறுதியில் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றது.
இதற்கு முன்னதாக செய்முறைத்தேர்வுகளை முடித்து அதற்கான மதிப்பெண் விவரங்களை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தர விட்டுள்ளார். இந்நிலையில் ஜனவரி 16 தொடங்கி பிப்ரவரி 15 வரை எந்த நாட்கள் வசதியாக உள்ளதோ அதன் படி தேர்வுகளை நடத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…