தமிழ்நாட்டில் பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்களை அதிக விலையில் விற்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சாதாரண புத்தகங்களை விட 30 சதவீதம் அதிக விலையில் விற்கப்படுகிறது. இதனால் நடுத்தறவர்கத்தில் உள்ள மாணவர்கள் இதை வாங்க சிரமப்படுவதாக கூறுகின்றனர். மேலும் பிரெய்ல் புத்தகங்களில் ஆச்சு அடிக்கும் ஒரு பக்கம் சாதாரண புத்தகங்களின் மூன்று பக்கத்திற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதை பற்றி பேசிய எம்.ஆர்.எல் ஆர்பர்கல் நேச கரங்களின் நிறுவனர் வி.சங்கர்லால், “பிரெயில் புத்தகங்களை அல்லது பார்வை குறைபாடுள்ள மாணவர்களின் மற்ற கல்வித் தேவைகளுக்காக உதவியை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…