ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது.
இதில், பத்தாம் நாட்களுக்கு மேலாக நடக்கும் பூஜையில், தங்களின் வீடுகள் மற்றும் கோவில்களில் உள்ள விநாயகர் சிலைகளை கரைக்க அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். நீர்நிலைகளில் கரைக்கும் பொது, அந்த சிலையில் உள்ள வண்ண சாயங்கள், அலங்கார பொருட்களான மாலை, பூ, இலை போன்ற அனைத்தும் நீர்நிலைகளை மாசுப்படுத்துகிறது.
மேலும், அந்த நீர்நிலைகளில் வாழும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயிரிழந்து கரை ஒதுங்குகின்றது. இதன் மூலம், சுற்றுவட்டாரத்தில் துர்நாற்றம் வீசி, தோற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதனை தடுக்கும் வழிமுறைகள்:
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…