உயிர்ப்பு ஞாயிறு என்பது, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா விழா என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களையும், சாபங்களையும் நோய்களையும் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக் குட்டியாக, கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக முக்கியமான நாளாக கொண்டாடுகின்றனர். இந்த நாள், 40 நாட்கள் தவக்காலம் முடிவின் போது கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புனித வெள்ளி தினம் கொண்டாடப்படும் நாளில் இருந்து, மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த பாஸ்கா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால் ‘கடந்து போதல்’ என்று பொருள் படும். பாஸ்கா விழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கருதப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…