பொய் :விவேகானந்தரின் பொன்மொழிகள்

" பொய் " சொல்லி தப்பிக்க நினைக்காதே ; "உண்மை"யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. - விவேகானந்தர்

” பொய் ” சொல்லி தப்பிக்க நினைக்காதே ;

“உண்மை”யை சொல்லி மாட்டிக்கொள் ;

ஏனென்றால் பொய் வாழவிடாது ;

உண்மை சாக விடாது.

விவேகானந்தர்