இன்றைய நாளின்(08.04.2022) ராசி பலன்கள்..!இந்த ராசிகள் இன்று கவனமாக இருக்க வேண்டும்…!

Published by
Sharmi

இன்று உங்களது வழக்கமான வேலைகள் கூட கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் பொறுமை மிகவும் அவசியம். மேலும் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. நரம்பு சார்ந்த பாதிப்பு ஏற்படலாம்.

உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் வேண்டும். மேலும் பணியிட சூழலில் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் வெளியுடன் சென்று வருவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமைய உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு பொறுமை மிக அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை செய்வதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையிடம் சகஜமான முறையில் பேசுவது அவசியம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். கவலை காரணமாக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனதில் உங்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். உத்தியோகம் காரணமாக பயணங்கள் ஏற்படலாம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக இருக்கும். கால்கள் மற்றும் தோல்களில் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அனுபவத்தின் வாயிலாக பாடம் கற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று முயற்சி செய்வதன் மூலம் வெற்றி கிட்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காதது போல் எண்ணுவீர்கள். உங்கள் துணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது. கால் வலி மற்றும் தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். அதனால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் சண்டை ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிக செலவுகள் ஏற்படும். முதுகு வலி மற்றும் தோள்களில் வலி ஏற்படும்.

இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று நீங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இன்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் தன்னம்பிக்கை இன்று குறைவாக காணப்படும்.

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

3 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

3 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

4 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago