இன்றைய (07.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
subas vanchi

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் உங்கள் செயல்களை குறித்த நேரத்திற்குள்ளாகவே முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் இன்று மேம்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ரிஷபம் : வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.  எதனையும் எதார்த்தமாக மேற்கொள்ளுங்கள். யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு அமைதியை தரும்.

மிதுனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். தெளிவான மனம் வேண்டும். எது வந்தாலும் ஏற்று கொள்ளுங்கள். அதனை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.

கடகம் : தியானம் மேற்கொள்வது அவசியம். அதன் மூலம் உங்களுக்குத் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்துவிடலாம். மேலும், மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி அமைதி பெறலாம்.

சிம்மம் : முன்னேறுவதற்கு ஏற்றநாள். முறையாக திட்டமிட்டு செயல்படுத்தினால் வளர்ச்சி கிட்டும். மன ஆறுதலும் மன ஆற்றலும் உங்களிடம் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு சிறந்த பலனை தரும். யோகா மற்றும் தியானம் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம் : உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் ஏற்படலாம். அதனை உங்கள் மன தைரியம் மற்றும் உறுதி கொண்டு வெற்றி பெறுவீர்கள். பாதை கடினமாக இருக்கும். அதற்கேற்றார் போல பலன்கள் உங்களுக்கு நிச்சயமாக இருக்கும்.

விருச்சிகம் : ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவீர்கள். அது உங்களுக்கு அமைதியையும் எண்ணத்தில் தெளிவு கிடைக்க பெரும். அது உங்கள் வெற்றிக்கு காரணமாக அமையும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்.

தனுசு : இறைவழிபாடும் ஆன்மிக ஈடுபாடும் இன்று உங்களுக்கு வரமாக அமையும். சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். உங்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் விரும்பியதை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

மகரம்  : இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் மனம் உறுதியாக அமையும்.

கும்பம் : உங்களை சுற்றி உள்ளவர்களோடு ஒத்து செல்லுங்கள். தேவைப்படுவோருக்கு உணவு அல்லது பண உதவி செய்யுங்கள். இன்று ஏதாவது பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.

மீனம் : இன்று நீங்கள் உணர்ச்சிபூர்வமாக காணப்படுவீர்கள். விரைந்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதன் மூலம் விஷயங்களை எளிதாக கையாளலாம்.

Published by
subas vanchi

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

1 hour ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

3 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

4 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

5 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

5 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

6 hours ago