ரிஷபம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக காணப்படும். நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். உங்கள் செயல்திறனில் வளர்ச்சி காணப்படும்.
மேஷம்
இன்று சிறந்த பலன்கள் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். விரும்பத்தகாத சூழ்நிலையை தவிர்த்துவிடுங்கள். கவனமாக திட்டமிட வேண்டியது அவசியம்.
மிதுனம்
இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக இராது. அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் துணையிடம் மென்மையாக பழகவேண்டும்.
கடகம்
இன்று அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை மிகவும் அவசியம். பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் நட்போடு பழக வேண்டும்.
கன்னி
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் துணைக்கு அவர் ஆச்சரியப்படும் அளவிற்கு பலத்தையும் பரிசையும் வாரி வழங்குவீர்கள்.
துலாம்
இன்று உங்கள் லட்சியத்தை எளிதாக அடைவீர்கள். உங்களின் நேர்மையான அணுகுமுறை அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.
விருச்சிகம்
இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக காணப்படாது. நல்ல பலன்களை அனுபவிக்க உகந்தநாள். உங்கள் இருவரிடையே தவறான புரிந்து வரும் காணப்படும்.
தனுசு
இன்று சுமுகமான பலன்கள் கிடைக்காது. திறமையாக திட்டமிட்டால் வெற்றி கிடைக்கும்.
மகரம்
இன்று சாதகமான பலன்கள் காணப்படும். அதிக ஆற்றலும், விழிப்புணர்வும் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
கும்பம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.
மீனம்
இன்றைய நாள் செயல்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணத்தில் தெளிவு வேண்டும். துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…