திருப்பதி ஆலயத்தில் நடைபெரும் பல்வேறு வகையான சேவைகளில் மிகவும் முக்கியமானது கருட சேவை ஆகும்.
திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது 5 வது நாள் கருட சேவையானது நடத்தப்படும்.இதில் கருடன் மீது அமர்ந்து ஏழுமலையானும் பரந்தாமனை கையில் தாங்கியவாறு கருடனுடன் வீதியுலா வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும். இதை பார்த்து தரிசிப்பதற்காகவே நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்து வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர் .
திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் நடத்துவதற்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருமலையில் எந்த மாதம் எந்த தேதியில் எந்த நேரத்தில் கருட சேவை நடத்தப்படுகிறதோ அதே மாதத்தில் அதே நேரத்தில் கன்னியாகுமரி முனையிலும் இந்த கருட சேவை நடத்தப்பட உள்ளது சிறப்பானது ஆகும்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…