திருப்பதியில் ஆண்டு தோறும் ந்டைபெறுகின்ற ரதசப்தமி என்று அழைக்கப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ரதசப்தமி விழாவானது பிப்ரவரி 12 தேதி நடைபெறுகிறது.
இந்த சிறப்பான விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதன்படி திருப்பதி ஏழுமலையான் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும் . காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும்.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மற்றும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நிகழ்வும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும் மற்றும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி வாகன சேவைகள் நடைபெறுகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…