திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொண்டாட்டம் !!!!!!!!

Published by
Priya
  • திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று நடைபெற்றது.
  • மூன்றாம் நாளான நேற்று திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் தங்க பல்லக்கில் வீதிஉலா வந்தார்.இந்த  நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றார்கள்.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்  நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில்  ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. இந்நிலையில் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியின் அருளை பெறுகிறார்கள்.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் தங்க பல்லக்கில் வீதிஉலா வந்தார்.இந்த  நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றார்கள்.

அதற்கு  பிறகு மாலை 5.00 மணிக்கு பெருமாள்  வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார்.அதனை தொடர்ந்து அனுமந்த வாகனத்தில் வீதிஉலா நடந்தது.நாளை இரவு பெருமாள் கருட சேவையில் அருள்பாலிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெற இருக்கிறது.

 

.

 

 

 

Published by
Priya

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

12 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

12 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

12 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

12 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

13 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

13 hours ago