ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைதேரோட்டமானது வருகின்ற 20 தேதி நடக்க உள்ளது.மேலும் இதற்காக நேற்றே கொடியேற்றும் விழா வெகு சிறப்பாக நடந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர்திருவிழாவானது நேற்று சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வருகின்ற 22 ம் தேதி வரையிலான 11 நாட்கள் வெகுவிமரிசையாக இந்த திருவிழாவானது நடைபெறுகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது 20 தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் தைத்தேரோட்ட விழாவையொட்டி தெற்கு உத்திரை வீதியில் தைத்தேரில் முகூர்த்தக்கால் நடுகின்ற நிகழ்ச்சியானது கடந்த 7ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டாம் இன்று ஒற்றை பிரபை வாகனத்திலும் இன்று மாலை ஹம்ச வாகனத்திலும் மற்றும் 14ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும் அன்று மாலை யாளி வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வருகின்றார். மேலும் 15ம் தேதி இரவு 7.15 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…