நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றால் அற்புதமான புண்ணியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத ஐதீகம்.
அப்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஒன்றாக கிரிவலம் செல்வார்கள்.இந்த மாதம் பவுர்ணமியானது வருகின்ற 20 தேதி வருகின்றது.பக்தர்கள் எப்போது கிரிவலம் செல்லலாம் என்பது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் படி நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.17 மணிக்கு தை பவுர்ணமி தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை காலை 11.08 மணி வரை தொடர்கிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது மிக உகந்த நேரமாகும்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…