திருவள்ளூரை அடுத்த தொட்டிகலையில் எனும் ஊரில் சமேத ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் பங்குனி மாதம் 7ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று இந்த கோவில் திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
காலை 8மணிக்கு அபிஷேகம்ஆரம்பமானது.அதனை தொடர்ந்து சமேத ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.அதற்கு பிறகு ஆராதனை திருக்கல்யாண திருவமுது முதலிய நிகழ்வுகள் நடை பெற்றது.
அதற்கு பிறகு மலை 6.00 மணிக்கு அம்மையார் பஞ்சமூர்த்திகள் பட்டின பிரவேச வீதி உலா நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரேஸ்வரின் அருளை பெற்றார்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…