வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தேவனின் பாதையில் பயணிக்கும் 5 பேருக்கு புனிதர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கிறித்துவம் தழைப்பதற்கான சேவையில் ஈடுபட்டு மனித உயிர்கள் மற்றும் உரிமைகளைக் காக்க அதிசயங்களை நிகழ்த்தியதை அங்கீகரித்து இந்த புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது. இதில் ஆறாம் போப் பால் மற்றும் ஆர்ச் பிஷப் ஆஸ்கர் ரோமெரோ ஆகியோரும் புனிதர் பட்டத்திற்கு வாட்டிகனின் அங்கீகாரம் பெற்றுள்ளனர். இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அக்டோபர் மாதத்தில் பிஷப்புகளின் சதஸ் மாநாட்டில் ஆறாம் போப் பால் மற்றும் ரோமெரோ ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…