நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ,பௌர்ணமி நாட்களில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் அபிஷேகம் முதலிய நிகழ்வுகள் நடைபெறும்.
மாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கபட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் வெற்றிலை, துளசி மாலை அணிவித்து சொர்ணா அபிஷேகமும் நடைபெற்றது.மேலும் சந்தனம் பால், தயிர், தேன், நெய், திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம் முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தபட்டது.அதற்கு பிறகு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…