முருகனின் 3 ஆம் படைவிடான பழனியில் 12 தேதி வைகாசி விசாகம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று திருவிழாவனது தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.மேலும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தேவனை திருக்கல்லாயணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை ) வைகாசி விசாகத்தி முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி படை எடுத்தனர்.அப்படி பழனி தண்டாயுதபாணி கோவிலிலும் பக்தர்கள் அலையென திரண்டனர் மேலும் பக்தர்கள் அழகு குத்தியும்,பால் குடம் எடுத்தும் , கந்தனுக்கு காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி ஆறுமுகனின் அருளை பெற்றனர்.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆனது மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆனது மிதந்து வந்தது.இதனை தொடர்ந்து சரியாக இரவு 7.30 மணியளவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…