ஆன்மீகம்

வெகு விமர்சையாக காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…!!பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து வந்த தேர்..!!!

 காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில்  திரளான பக்தர்கள் மத்தியில் மிதந்து வந்த தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புகழ்பெற்ற  காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின்  9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.காலை 8.30 மணிக்கு உலகம்மன் தேருக்கு எழுந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.இந்நிலையில் […]

devotion 3 Min Read
Default Image

வரம் தரும் வயலூர்….சிங்கார வடிவேல்…….கந்தசஷ்டி விழா தொடங்குகிறது…!!!

பிரசித்தி பெற்றதும் சிறப்பு பெற்றதுமான முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் முருகன் காட்சி தருகிறார் அய்யன் முருகன் முருகன் என்றாலே தமிழ்கடவுள் என்றும் சம்ஷாரத்திற்கு பேர் போனவர் அய்யன் முருகன் தன்னை போர் புரிய வந்த சூரனையும் தன் அன்பால் மாற்றி மயிலாக மாற்றிவர் முருகன் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தாக  நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு […]

devotion 7 Min Read
Default Image

வரம் தர வரும் கந்தசஷ்டி……..அரோகரா கோஷத்துடன்…..படைவீடான பழனியில் தொடங்குகிறது…!!!

தமிழ்கடவுளான எம்மிரான் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும்.   இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற நவ.8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.7 நாட்கள் விரதத்தோடு நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர்  சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் புரியும் அப்பன் முருகனின் […]

ஆன்மீகம் 8 Min Read
Default Image

சைவ-வைணவ தலத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா…….கொடியேற்றத்துடன் தொடங்கியது…!!திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சைவ (ம)வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்தது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் வெகுவாக சிறப்பாக நடைபெறும்.இந்த  விழா நாட்களில் சுவாமி,அம்பாள் காலை இரவு என பல்வேறு வாகனங்களில் வீதி உலா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஜப்பசி திருவிழா நேற்று காலை ஸ்ரீகோமதி […]

devotion 3 Min Read
Default Image

12 ராசிகாரர்களுக்கு இன்றைய ராசிபலன் பலன்…!!!

இன்று (27.10.2018 ) நாள் 12 ராசிகாரர்களுக்கு பலன் எப்படி இருக்கிறது பார்ப்போம் மேஷ ராசிகாரர்களுக்கு : இன்றைய தேவைகள் பூர்த்தியாகும் நாள். உங்களால் முடியாத காரியம் ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். இனத்தார் பகை மாறும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அனைத்தும் வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும் நாள் இன்று. ரிஷப ராசிகாரர்களுக்கு : இன்று உங்களுக்கு பகையான நட்பு உறவாகும் நாள். தேவைக்கு ஏற்ப உங்களுக்கு வரவு […]

asrology 9 Min Read
Default Image

சோமாஸ்கந்தர், ஏலவார் குழலிசிலை…ஒரு போட்டு தங்கமில்லை……அம்பலபடுத்திய ஜ.ஜி பொன்மாணிக்கவேல்……..தங்கம் எங்கே….???திடுக்கிடும் தகவல்கள்…!!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்சமய நூல்களில் பாடல் பெற்ற தலங்களுள்  ஒன்றாக திகழ்கிறது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.இந்த கோவிலில் சிலை செய்வதில் முறைகேடு நடந்துள்ளது.இதற்கு அரசு அதிகாரியே துணை போயிருப்பது அவலத்தின் உச்சம். ஏகாம்பரநாதர் கோயில் பல்லவர் காலத்தில் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் இந்தக்கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட பிரசிதிபெற்ற கைலாசநாதர் கோயிலுக்குப் பின் எழுந்தது.இந்த கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையதாக கருதப்படுகின்றது.அத்தகைய பிரசிபெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை முறைக்கேடு நடந்துள்ளது. காஞ்சிபுரம் புகழ்பெற்ற இந்த ஏகாம்பரநாதர் கோவில் […]

ekambareswarar temple 11 Min Read
Default Image

12 :ராசிகாரர்களுக்கும் இன்றைய ராசி பலன்..!!

இன்று 26.10.2018 இன்றைய ராசிபலன்கள் 12 ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு… மேஷ ராசிகாரர்களுக்கு : இன்று நீங்கள் கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேருகின்ற நாள். குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும். நீங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும். உங்கள் தொழில் முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும். ரிஷப  ராசிகாரர்களுக்கு : இன்று உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ரிஷப ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.உடல் ஆரோக்கியம் கருதிச் சிறிது செலவிடும் சூழ்நிலை உண்டு.இன்று […]

astrology 8 Min Read
Default Image

மகா புஷ்கர விழா 18 MLA உட்பட 23 லட்சம் பேர் பங்கேற்பு….!விமர்சையாக நிறைவு…!!

தாமிரபரணி மகா புஷ்கர விழா 18 MLA உட்பட 23 லட்சம் பேர் பங்கேற புஷ்கரவிழா நிறைவு பெற்றது. தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினர். நெல்லை புறநகர் மாவட்டத்தில்மட்டும் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து […]

#Thoothukudi 3 Min Read
Default Image

12 ராசிகாரர்களுக்கு இன்றைய ராசிபலன் பலன்…!!!

இன்று அக்.25 இன்றைய நாளுக்கான 12 ராசிக்காரர்களுக்குகான ராசிபலன்கள் மேஷம் ராசிகாரர்களுக்கு : உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சம்மந்தமாக தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரிஷப ராசிகாரர்களுக்கு : இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும் என்றாலும் உடனுக்குடன் விரயம் ஏற்பட உண்டு. இன்று உங்களுக்கு வழக்கில் வெற்றி கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மிதுன […]

astrology 8 Min Read
Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரவேற்பு ..!

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில்   உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்தார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த […]

#BJP 4 Min Read
Default Image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய கூட்டம்..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இப்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றிப்பார்த்தபின் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடி பின்னர் சுவாமியை தரிசிக்கின்றனர். தற்போது கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால், மண்டபங்களை தாண்டியும் பக்தர்களின் வரிசை மிக நீண்டது.மேலும் […]

devotion 2 Min Read
Default Image

கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் தீர்ப்பு..!திமுக எம்.பி கனிமொழி

சபரிமலை தீர்ப்பு தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்தார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து ஏற்பதாக […]

#ADMK 4 Min Read
Default Image

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு பாராட்டுகள்..!திருமாவளவன்

சபரிமலை தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்தார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து […]

#Politics 4 Min Read
Default Image

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி ..! உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சபரிமலை தீர்ப்பு தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த […]

#DMK 7 Min Read
Default Image

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி ..!திருவாங்கூர் தேவஸம் போர்டு மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல்..!

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என்று திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா […]

#BJP 7 Min Read
Default Image

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது ..!உச்சநீதிமன்ற   நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு..!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.  கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட […]

#Politics 8 Min Read
Default Image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி ..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த […]

#Sabarimala 5 Min Read
Default Image

சபரிமலை வழக்கு ..!இன்னும் சிறிது நேரத்தில்  தீர்ப்பு வழங்கப்படவுள்ளது..!

சபரிமலை வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில்  தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு இந்திய இளைஞர் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த விசாரணையில் ஏன் […]

#Sabarimala 4 Min Read
Default Image

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா ?கிடைக்காதா ?இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

சபரிமலை வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில்  தீர்ப்பு வழங்கப்படுகிறது கடந்த ஆண்டு இந்திய இளைஞர் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த விசாரணையில் ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் […]

#Sabarimala 3 Min Read
Default Image

“திருப்பதியில் கருடசேவை”வெகுசிறப்பாக நடைபெற்றது.!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலி கருடசேவை தரிசனம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி இரவு கருட சேவையை நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தை கருட சேவையைகண்டு வழிபட வாய்ப்பில்லா பக்தர்கள்  பவுர்ணமி கருட சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். நேற்று பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடந்தது. இதில் கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் […]

devotion 2 Min Read
Default Image