ஆன்மீகம்

இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று தொட்டது துலங்கும் நாள். துணிந்து எடுத்த  முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் இன்று லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவு பெருகும். பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வு கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்கள்:                                      […]

ஆன்மீகம் 8 Min Read
Default Image

ஈசானிய குளத்தில் ஈசனின் தீர்த்தவாரி..!திருவண்ணாமலையில் கோலாகலம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரியும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங் குளம், தாமரை குளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார். அதன்படி, திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு புறப்பட்டார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் சூலத்திற்கு சிறப்பு […]

#Thiruvannamalai 6 Min Read
Default Image

அரோகர கோஷத்தில் ஆடிவந்த தேர்..!!மக்கள் வெள்ளத்தில் பவனி வந்த மால்மருகன்..!

முருகனின் படைவீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதியே வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த விழாவின் 7 ஆம் நாளான நேற்று தைப்பூச விழாவாகும்.இதனை முன்னிட்டு படை வீடுகளில் மக்கள் மற்றும் பக்தர்கள் வெள்ளம் கரையுரண்டு ஓடிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடங்களுடன் கோவிலில் குவிந்த நிலையில் பாதை யாத்திரையாகவும் பழனி முருகனை தரிசிக்க படையெடுத்தனர். இந்நிலையில் பழனியில் நேற்று மாலை சரியாக   4.30 மணிக்கு […]

6 Min Read
Default Image

நாகர்கோவில் நாகராஜா கோவில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தை தேரோட்டம்..!!

கன்னியகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில். இக்கோவிலனது நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.மேலும் இந்த கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் தை திருவிழாவானது ஆண்டு தோறும் 10 நாட்கள் படு சிறப்பாக கொண்டாடப்பட்டும் அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழாவானத்து கடந்த 13 தேதி அன்று கொடியேற்றத்துடன் வேகுஸ் சிறப்பாக தொடங்கியது.கொடியேற்ற விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு,சுவாமி வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் மாலையில் […]

ஆன்மீகம் 6 Min Read
Default Image

தங்கைக்கு தட்டுகளில் சீர்வரிசை அனுப்பிய ரெங்கநாதர் ..! கொள்ளிட ஆற்றில் கோலாகலம்..!!

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்து உள்ளது.மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு தங்கையும் சமயபுரத்தின் நாயகியுமாக ஒய்யார நடைபோட்டு வரும் மாரியம்மனுக்கு அண்ணனும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருமானவர் தன் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மற்றும் வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை  வழங்கி வருவது வழக்கம்.இதன் […]

devotion 5 Min Read
Default Image

இன்று (ஜன..,22) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,22) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இன்று வரவு திருப்தி தரும். உங்களின் அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.நீண்ட  நாள் முடியாமல் இருந்த பாகப்பிரிவினைகள் இன்று சுமுகமாகும். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள் நல்ல.இன்று முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் உங்களின் பொருளாதார நிலையில் இருந்து வந்த தடை அகலும். நாட்டுப்பற்று […]

ஆன்மீகம் 9 Min Read
Default Image

முக்தி அளிக்கும் மூர்த்தியாக அருளும் அருணாசலேஸ்வரர்..!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்.!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலானது  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான  அக்னி தலமாக விளங்குகிறது.இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக அருட்காட்சியளிக்கிறார்.அய்யனை காண  தினமும் உள்ளூர் மட்டுமல்லாமல்  வெளியூர் என வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.இந் நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலமானது நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று காலை 11.08 வரை நடைபெற உள்ளது. இந்த பவுர்ணமியை முன்னிட்டு […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

படைவீடுகளில் களைகட்டிய தைப்பூசம்..! வெகு சிறப்பாக திருக்கல்யாணம்..!

தமிழகமெங்கும்  இன்று தைப்பூச விழாவானது வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு வாய்ந்த முருகனின் 3 படைவீடான பழனியில் தைப்பூச திருவிழாவானத்து கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக் தொடங்கியது. இவ்விழாவின் 6 நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி முருக பஐமானுக்கு தொடர்ந்து 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image

எதிரிகளை கண்டு அஞ்சாத கன்னி அன்பர்களே..!! தை தமிழ் மாத ராசி பலன் ..!

எதிரிகளை கண்டு அஞ்சாத கன்னி ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு  தை தமிழ் மாத ராசி பலன் எப்படி இருக்கிறது ன்பதை பார்ப்போம். தை மாத ஆரம்பத்தில் தைரிய ஸ்தானாதிபதியான செவ்வாய் 3 இருக்கும் குருவுடன் பரிவர்த்தனை வலுப்பெற்ற அமைப்பில் உள்ளதால் கன்னி ராசிக்காரர்களுக்கு  இது உற்சாகத்தையும் ஒரு உத்வேகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு மாதமாகவே இருக்கும். உங்களின் வேலை மற்றும் தொழில் வியாபார அமைப்புக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.ஒரு சிலருக்கு வேலைக்கு செல்லும் தங்கள் மனைவியால் உதவிகளும், […]

astrology 5 Min Read
Default Image

இன்று தைப்பூசம்..!படை வீடுகளுக்கு படைஎடுத்த பக்தர்கள்..!அரோகரா கோஷத்தில் அதிரும் படைவீடுகள்..!!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

பலவீனத்தை ஒழிக்க வழி : சுவாமி விவேகானந்தரின் அமுத மொழிகள்

நாம் நோயாளி என்று எப்போதும் எண்ணுவது நமது நோயை போக்காது அதற்கு மருந்து தேவை.நமது பலவீனத்தை நினைப்பதால் பெரிய பயன் ஒன்றும் விளையாது; பலத்தை ஊட்டுங்கள் பலவீனத்தை நினைத்தால் பலம்  வராது.பலத்தைப் பற்றியே நினைவே பலவீனத்தை ஒழிக்கும் வழி.!  –  விவேகானந்தார் 

devotion 1 Min Read
Default Image

தகுதி : சாய் பாபாவின் பொன்மொழிகள்

கடவுளைக் காண வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றார்கள். ‘கடவுள் எப்படி இருப்பார்’ ..?  என்கிறார்கள்.கடவுளை காண வேண்டும்  என்று நினைக்கும் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிட்டி விடாது. அதற்கான் அறிய தகுதி உடையவர்களுக்கே அது கிட்டும்.கடவுளைக் காண விருப்புவோர்,அதற்கு முன் வாழ்க்கையை  நல்ல முறையில் வாழ வேண்டும் என் அன்பு குழந்தைகளே  –  சாய்

devotion 1 Min Read
Default Image
Default Image

இன்று (ஜன..,21) இன்றைய ராசிபலன்…!!!12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,21) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று நலமுடன் வாழ உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் ஒரு நல்ல நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். இல்லத்தினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து இன்று மகிழ்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்று முற்றிலுமாக அகலும். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய ஒரு நாள். கேட்ட இடத்தில் இன்று உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் […]

astrology 9 Min Read
Default Image

சிற்ப கலைக்கே சிம்மசானம் போட்டு.! சவால் விடும் சிவக் கோவில்..!!வரலாற்று பொக்கிஷம்..!தரிசித்து உள்ளீர்களா..??

நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும். இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். கி.பி 713 ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை […]

ஆட்கொண்ட நாதர் 7 Min Read
Default Image

அருளை அள்ளித் தரும் அறுபடை ஆறுமுகன்..!தைப்பூச விரதம் இப்படி மேற்கொள்ளுங்கள்..!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது.நாளை தைப்பூசம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாளில் விரதம் இருந்தால் சந்தோஷத்தில் சகல வளங்களையும் அள்ளி தருவார்  முருகன் […]

devotion 5 Min Read
Default Image

ஆறுபடையனுக்காக அலை அலையாக அலைமோதும் பக்த கோடிகள்.!களைகட்டும் தை பூசம் இந்நாளில்..!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது […]

devotion 5 Min Read
Default Image

வெகு சிறப்பாக நடந்த புனித பெரிய அந்தோணியார் பெருவிழா..!!

வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்நிலையில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவானது  நடந்தது. இதையொட்டி ஆலயம் சார்பாக நேற்று புனிதர்களின் பெரிய தேர் பவனியும் நடந்தது. இதற்கு முன் கடந்த 16 தேதி மாலை வாண வேடிக்கையுடன் மதுரை உயர் மறைவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் புனிதரின் ஆடம்பரக் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழாவானது தொடங்கியது. இதனை தொடர்ந்து 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து […]

அந்தோணியார் 3 Min Read
Default Image

கடும் அதிர்வுக்கு நடுவிடுலும் தரிசனம்..! அய்யனின் நடை அடைக்கப்படுகிறது.!இந்நாளில்..!

உலகப்புகழுக்கு பெயர் போன  சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும்  மகரவிளக்கு பூஜைகள்  சிறப்பு வாய்ந்தது . கடந்த மாதம் டிசம்பர் 27 தேதி மண்டல பூஜையும் 14 தேதி மகரவிளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த 16 தேதி முதல் தினமும் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலையில் நேற்று வழக்கமான பூஜைகளுடனே காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

கோவிந்தா கோஷத்தில் பவனி வரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ..!தை தேர் திருவிழா இந்நாளில்..!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவானது  கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.தினமும் காலை மற்றும் மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்து வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டமானது  நாளை காலை நடைபெறுகிறது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரானது  நான்கு உத்திர வீதிகளில் கோவிந்தா கோஷத்தில்  பவனி […]

ஆன்மீகம் 2 Min Read
Default Image