ஆன்மீகம்

Default Image

பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பு..!

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற  நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. […]

devotion 4 Min Read
Default Image

ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலில் சொர்க்க வாசல் திறப்பு இந்நாளில் ..!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விசேஷ விழாவில் வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பு பெற்றது.அதில் சொர்க்கவாசல் திறப்பானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உள்ள உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.இதன் படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியானது நாளை முதல் தொடங்குகிறது. மேலும் வருகின்ற 30 தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதமும், அரையர் தீர்த்தமும், சடகோபாம் சாதித்தலும் நடைபெறுகிறது. இநிலையில் […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

கன்னியக்குமரியில் திருப்பதி கோவிலில் சாமி சிலைகள் பிரதிஷ்டை..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெங்கடாசலபதி கோவிலானது கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் வருகின்ற 27 தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கும்பாபிஷேகமானது  நடக்கின்றது. இந்நிலையில் இதற்கான யாகசாலை பூஜையானது கடந்த 22 தேதி தொடங்கியது.      16 வகையான  யாக குண்டங்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகின்றது. இந்த பூசையானது திருப்பதி […]

devotion 4 Min Read
Default Image
Default Image
Default Image

இன்று (ஜன..,26) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,26) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களை விட்டு எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள்  எல்லாம் நிறைவேறும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவாகலாம். பஞ்சாயத்துக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வருகின்ற ஒரு நல்ல நாள். ரிஷப ராசிக்காரர்கள்:                          […]

astrology 9 Min Read
Default Image

கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ..!கும்பாபிஷேகம்..!!

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் சுமார் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆனது கட்டப்பட்ட நிலையில்  இந்த கோவிலில் கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகிற 27 தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலமாக இந்த பூஜையானது நடந்து வருகின்றது.இந்த யாகத்தில்  திருப்பதி […]

devotion 4 Min Read
Default Image
Default Image

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்..!

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதனை போல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.இதில்  4 நாளான  15 தேதி அன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.பின்னர் 21 தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப உற்சவமானது நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் மாலை […]

devotion 4 Min Read
Default Image

அரசாலும் மீனாட்சி…! களைகட்டியது மாசி திருவிழா..! கொடியேற்றம்..!

மதுரையை ஆட்சி செய்யும் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலின் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் மாசி திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது.இந்த கொடியேற்றத்தின் போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அங்கு இருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு தினமும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சந்திரசேகர் வீதி உலா வருகிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10 தேதியில் இருந்து […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

இன்று (ஜன..,25) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,25) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும் ஒரு நல்ல நாள்.இன்று  உத்தியோகத்திருக்கான வாய்ப்புகள் கைகூடும்.இன்று அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்போடு இன்று நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். ரிஷப ராசிக்காரர்கள்:                                        […]

devotion 8 Min Read
Default Image

இன்று (ஜன..,24) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று வெற்றிகள் வந்து சேர வேண்டுமானால் விநாயகரை வழிபட வேண்டிய நாள். உங்களின் நட்பால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களை இன்று சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷப ராசிக்காரர்கள்:                                        […]

devotion 9 Min Read
Default Image

கிழக்கே உதிக்கும் சூரியனை ரதமாக கொண்ட ஏழுமலையானின் ரதசப்தமி இந்நாளில்..!

திருப்பதியில் ஆண்டு தோறும் ந்டைபெறுகின்ற ரதசப்தமி என்று அழைக்கப்படும்   சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ரதசப்தமி  விழாவானது பிப்ரவரி 12 தேதி நடைபெறுகிறது. திருப்பதியில் அன்று மட்டும் ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருவார்.இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.இந்த ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சிறப்பான விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதன்படி […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

தையில் பிறந்தவர்களா..?நீங்கள் அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

பொங்கல் வைக்கும் போர்ருத்ளுக்குரிய மாதம் தை மாதம் தான்.இம்மாதத்தில் பிறந்தவர்கள் ஒளியமான எதிர்காலத்தைக் கானபார்கள். காரணம் உலகிற்கெல்லாம் ஒளி கொடுக்கும் கிரகமான சூரியனுக்கு விழாவெடுக்கும் மாதம் இம்மாதம். அதுமட்டுமல்ல மனிதர்களுக்கு உதவும் கால் நடைகளுக்கு உடமை தவறாமல் நன்றி செலுத்தும் மாதமாகவும் அமைவதால் இம்மாதம் பிறந்தவர்கள் செய்த உதவியை மறக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தால் தாய்-தந்தையருக்கு மிகுந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில்  இன்பம் பொங்கும் மகிழ்ச்சி பொங்கும் ,பாசம் பொங்கும்,தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image

தடைகளை அகற்றும் தை வெள்ளியும் – தை அமாவாசையும்..!

தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி  ஓடிவிடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக்காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும்.தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதிகளில் தவறாமல் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்த்நாளும் இன்பமாக வாழலாம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை மிகஸ் சிறப்பு வாய்ந்தது. இந்த தினங்களில் மக்கள் ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர் வீட்டில் தாமதப்பைட்ட […]

devotion 2 Min Read
Default Image

கையெழுத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைக்கலாமா..?

ஒவ்வொருவரும் தன் பெயரை விதவிதமாக கையெழுத்துப் போடுவது வழக்கம்.அந்த அடிப்படையில் கையெழுத்துப் போடும்போது தன்னுடைய இன்ஷியலுக்குப் பின்னால் புள்ளியை சிலர்  வைப்பர்.ஆனால் அப்படி வைக்க கூடாது. அதே போல கையெழுத்து முடிந்த பின்பும் புள்ளி வைப்பது கூடாது.புள்ளி வைத்தால் வாழ்வில் ஏற்படக்கூடிய வளர்ச்சி தடைப்படும்.   வாழ்க்கை வளம் பெற வேண்டுமானால்,முற்றுப்புள்ளி  வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.கையெழுத்தை இரண்டாக பிரித்து போடுவதும் கூடாது. பிரித்து போட்டால் கடன்சுமை  அதிகரிக்கும்.சேர்த்து போட்டால் செல்வம் சேரும்.ஆகையால் தான் கையெழுத்து நன்றாக இருந்தால் […]

astrology 2 Min Read
Default Image
Default Image

கோழையாக இருக்காதீர் : சுவாமிவிவேகனந்தரின் அமுத மொழிகள்

பலமே வாழ்வு ,பலமின்மையே  மரணம்.பலமே இன்பம்;நிலையான அழிவற்ற வாழ்வு.பலமின்மையே ஓயாத் வறுத்தமும் துயரமும்.குழந்தை பருவம் முதலே ஆக்கமும், பலமும், நன்மையையும் தரும் எண்ணம் உங்கள் மஊளைக்குள் புகட்டும். மனிதன் சாவது ஒருமுறையே ஆதலால் கோழையாக இருக்காதீர்கள் –விவேகானந்தர்.,  

ஆன்மீகம் 1 Min Read
Default Image
Default Image