ஆன்மீகம்

தென்திருப்பதியில் கருட சேவை வெகுசிறப்பு…!

தைத்திருவோணம் மற்றும் தை அமாவாசையும் இணைந்து இந்த ஆண்டு வருவதால் பெருமாள் கோவில்களில் கருட சேவை நிகழ்ச்சியானது நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நெல்லையை அடுத்த பேட்டை தென்திருப்பதி எனப்படும் வெங்கடாசல பெருமாள் மற்றும் சங்காணி வெங்கடாசல பெருமாள் மற்றும் நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அந்த கோவில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார தீபம் நடந்தது.இதில் […]

கிரிக்கெட் 3 Min Read
Default Image
Default Image

இன்று (பிப்..,06) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (பிப்..,06) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் கனவுகள் நனவாகும் நாள். இன்று காரிய வெற்றியுண்டு.தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் இன்று வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமொன்ற எண்ணம் மேலோங்கும்.மேலும் இன்று தங்கள் நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். ரிஷப ராசிக்காரர்கள்:                                    […]

devotion 9 Min Read
Default Image
Default Image

இன்று (பிப்..,05) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (பிப்..,05) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் சேமிப்பு உயரும் நாள்.தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பு ஏற்படும்.கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில்ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும்.கட்டிடம் கட்டும் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ரிஷப ராசிக்காரர்கள்:                                              […]

devotion 9 Min Read
Default Image
Default Image

இன்று (பிப்..,04) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (பிப்..,04) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும் மற்றும்  பணத்தேவைகள் எளிதில்  பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கை கூடும். ரிஷப ராசிக்காரர்கள்:                              […]

ஆன்மீகம் 9 Min Read
Default Image

ஏழுமலையான் கோவில் கருடசேவை..!!குமரிமுனையில் நடத்த திட்டம்..!

திருப்பதி ஆலயத்தில் நடைபெரும் பல்வேறு வகையான சேவைகளில் மிகவும்  முக்கியமானது கருட சேவை ஆகும். திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது 5 வது நாள் கருட சேவையானது நடத்தப்படும்.இதில் கருடன் மீது அமர்ந்து ஏழுமலையானும் பரந்தாமனை கையில் தாங்கியவாறு கருடனுடன் வீதியுலா வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும். இதை பார்த்து தரிசிப்பதற்காகவே நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்து வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர் . திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை குமரிமுனை திருப்பதி […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

குங்கும்வல்லி தான்தோன்றீஸ்வரர் தாயாருக்கு வளைகாப்பு திருவிழா..!

திருச்சி உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் வளையல் காப்பு திருவிழாவானது நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான வளையல் காப்பு திருவிழாவானது நேற்று தொடங்கியது. இதில் காலை 7.30 மணிக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி அம்பிகையிடம் பிரார்த்தனை செய்யப்பட்டு அதற்கான ஹோம பூஜையும்  நடைபெற்றது.இதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் ஆனது நடந்தது. தாயார் குங்குமவல்லி அம்மனுக்கு வளையல்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மேலும் […]

devotion 4 Min Read
Default Image

மக்கள் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் பூச்சொரிதல் விழா..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக  கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகின்றது.கோவிலின் மாசித்திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. பூச்சொரிதல் மற்றும் சாட்டுதல் கொடியேற்றம் என பல பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் வழக்கமாக நடைபெறும்.இந்த வருடத்திற்கான மாசித்திருவிழாவானது நேற்று முன்தினம் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் விழாவானது நேற்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு காலை 6 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது . சரியாக 8.30 மணி அளவில் அக்கோவில் நிர்வாக பரம்பரை […]

devotion 5 Min Read
Default Image

பஞ்ச பாண்டவர்கள் கடலுக்கடியில் வணங்கிய சிவஸ்தலம்..! இரவில் மட்டுமே வெளிபடும் கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு..!

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் இன்றும் கேள்வி எழுப்புவர்களுக்கு நின்று பதில் கூறும் கோவில்.ஆலயத்தின் வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு இங்கு நடைபெறுகிறது.  இந்த ஆலயத்தில் தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை    பெருங்கடலானது  உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட ஒரு வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழிபட்டனர் என்று இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து சிவலிங்கங்கள் எடுத்து கூறுகிறது. இந்த ஆலயத்தின் உள்ள கல் […]

devotion 5 Min Read
Default Image

இன்று சனி மகா பிரதோஷம் ..!சிவ ஆலயத்தை நோக்கி படை எடுக்கும் பக்தர்கள்

இன்று சனி மகாப் பிரதோஷம் (பிப்.02)  இன்று சிவா ஆலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஒரு ஆண்டுக்கு ஆலயங்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைக்கும். மேலும் இன்று சிவபெருமான் நந்தியின் மீது ஆனந்த தாண்டவம் ஆடிய நிகழ்வு இந்நாளில் தான் நிகழ்ந்தது என்பார்கள்.அத்தைய சிறப்பு நாளான இன்று நந்தி தேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்.மேலும் அபிஷேக மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி சென்று வழிபடுவது மிகுந்த பலனை தரும். இன்று அன்னதானம் அளிப்பவர்கள்  மிகுந்த பலனை […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

இன்று (பிப்..,02) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (பிப்..,02) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தெய்வீகச் சிந்தனை இன்று மேலோங்கும். மேலும் நேற்றைய பிரச்சினை இன்று ஒரு நல்ல முடிவிற்கு வரும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும். ரிஷப ராசிக்காரர்கள்:                            […]

devotion 9 Min Read
Default Image

இன்று (பிப்..,01) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (பிப்..,01) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் செல்வாக்கு மேலோங்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவார்கள். மனக்கசப்புகள் எல்லாம் இன்று மாறும்.மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு மற்றும் இடம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்கள்:                                    […]

astrology 8 Min Read
Default Image

ஸ்ரீ வெங்டேஸ்வரா ஸ்வாமி கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆந்திராவில் புதிதாக அமையவுள்ள வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலைப் போன்று ஆந்திரா மாநில தலைநகர் அமராவதியில் புதிதாக அமைய இருக்கும் திருக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திரா தலைநகர் அமராவதியின் உள்ள வெங்கடபாலம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அமைக்கப்படுமென ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கோவில் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் […]

andrapradesh 3 Min Read
Default Image