ஆன்மீகம்

மகாளய அமாவாசை 2024-அமாவாசை அன்று கட்டாயம் சமைக்க வேண்டிய காய்கறிகள் எது தெரியுமா?

சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின்  மூலம் அறிந்து கொள்ளலாம்.. அமாவாசை தினத்தில் ஏற்படும் மாற்றங்கள் ; அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் விரதம் மேற்கொள்ளக்கூடாது, அன்றைய தினம் அவர்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட  வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. சூரியனும் சந்திரனும் இணையும் நாளை அமாவாசை தினமாகும் இந்நாளில் காற்று, […]

amavasai andru seiya vendiyavai 6 Min Read
vegetable in amavasai (1)

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். நவராத்திரி நாளில் அம்பிகையை  பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வழக்கம். பெரும்பாலானோர் வீடுகளில் நவராத்திரி திருவிழா கொலு வைக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்களும் படைக்கப்படுகிறது. நெய்வேத்தியங்கள் படைக்கும் முறை ; முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் அம்மனுக்கு மல்லிகைப்பூ மற்றும் வில்வம் கொண்டு அலங்கரித்து […]

9 vagai pirasatham 7 Min Read
durga thevi (1)

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரிக்கு தாம்பூலம் ஏன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

சென்னை –நவராத்திரி பூஜை கொண்டாடுபவர்கள் தாம்பூலம் கொடுப்பதும்  வழக்கமாக இருக்கும். அந்த தாம்பூலத்தில் வைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தாம்பூலம் கொடுப்பது ஏன் ? பூஜையின் போது மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு யார் ரூபத்திலும் வருவார் என்பது ஐதீகம். அதனால்தான் வீட்டில் பூஜை செய்த பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் தோழர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வந்திருப்பவர்களை வெறும் கையோடு கட்டாயம் […]

devotion history 7 Min Read
thamboolam gift (1)

நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நவம் என்றால் ஒன்பது  மற்றும் புதுமை என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகைக்காக கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. அம்பிகை மகிஷா சூரனை வதம் செய்த காலம் தான் இந்த நவராத்திரி ஆகும். அதை நினைவு கூறும் வகையில்   ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொலு வைக்கும் […]

devotion news 8 Min Read
kolu bommai (1)

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை –குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். குடை தானத்தின் பலன்கள் ; நாம் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருள்கள் வெயில் காலத்தில் பயன்படும் , சில பொருட்கள் மழைக்காலத்திற்கு உதவும் .ஆனால் குடை இந்த இரண்டு பருவ காலத்திற்கும் பயன்படக்கூடியது. ஜோதிட ரீதியாக குடையை  தானமாக கொடுப்பது சிறப்பாக கூறப்படுகிறது. குடையை தானமாக கொடுத்தால் […]

devotion news 6 Min Read
umbrella (1) (1)

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை –தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம். புரட்டாசியில் சிறப்புகள் ; தமிழ் மாதத்தில்   மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கௌரி விரதம் மற்றும் அம்பிகைக்கு உரிய நவராத்திரி பண்டிகை, முன்னோர்களுக்கான வழிபாடு போன்றவை கொண்டாடப்படுகிறது .புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தான்  சனி பகவான் அவதரித்தார் எனவும் […]

devotion news 7 Min Read
thaligai (1)

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை –திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மூலவர் சிலையின் விளக்கு ; திருப்பதி வெங்கடாசலபதியின் சிலைக்கு முன் இருக்கும் விளக்கானது  முதலில் யார் ஏற்றியது என்ற எந்த குறிப்புகளும் இன்று வரை கிடைக்க இல்லை .கோவில் நிர்வாகமானது அந்த விளக்கு அணையாமல் இருக்க வெறும் எண்ணெயை மட்டுமே ஊற்றி வருகின்றனர்  என கூறப்படுகிறது. மூலவர் சிலை நடுவில் இருப்பதாக நம் […]

devotion history 8 Min Read
thirupathi perumal (1)

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் லட்டுவை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு ; லட்டு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பதி பிரசாதம் தான். திருப்பதியில் 1445 ஆம் ஆண்டு திருப்பொங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு 1455 ஆம் ஆண்டு அப்பம் வழங்கப்பட்டது. 1460 […]

devotion history 7 Min Read
thirupathi lattu (1)

நவராத்திரி 2024 இல் எப்போது துவக்கம்?.

சென்னை –நவராத்திரி இந்த ஆண்டு வரும் தேதி மற்றும் நவராத்திரி உருவான வரலாறு பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். நவராத்திரி  என்றால் என்ன ? சிவனுக்கு சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பானது. இந்தியாவில்  பிரம்மாண்டமான பண்டிகை தான் நவராத்திரி .வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றது. ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட  நவராத்திரி என்றும் ,புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்றும், தை மாதம் வரும் நவராத்திரி மகா நவராத்திரி […]

devotion news 9 Min Read
Navarathiri (1)

மகாபரணி 2024- மகாளய பட்சத்தில் மகாபரணி ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

சென்னை –மகாளய பட்சத்தில் வரும் மகாபரணியின் சிறப்பு மற்றும்  எம தீபம் ஏற்றும் முறைகள் ,பலன்கள் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மகாபரணி 2024ல் எப்போது ? மகாபரணி என்பது மகாளய பட்ச காலத்தில் வரக்கூடிய சிறப்பான நாளாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. துர் மரணம் மற்றும் விபத்தில் மரணம் ஏற்பட்டவர்களுக்கும் ,திதி  தெரியாமல் இருப்பவர்களும் இந்த நாளில் எம தீபம் ஏற்றினால் சிறப்பு என கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் […]

devotion news 6 Min Read
yema theepam (1)

மகாளய பட்சம் 2024- மகாளய பட்சம் ஏன் கடைபிடிக்க வேண்டும் ?அதன் சிறப்புகள் பற்றி தெரியுமா?

சென்னை -மகாளய பட்சத்தின்  சிறப்புகள் மற்றும் கட்டாயம் யார் கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த செய்திக் குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மகாளய பட்ச காலம் ; நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களையே பித்ருக்கள் என்கிறோம் . நம் முன்னோர்கள் பித்ருலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து நம்மை ஆசிர்வதிக்கும் நாளே மகாளய பட்சம் ஆகும் . ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் அனுசரிக்கப்படும் மகாளய பட்சம்  இந்த வருடம் நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி அக்டோபர்  […]

devotion news 10 Min Read
pithru tharpanam (1)

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை –மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். கோவில் அமைந்துள்ள இடம்; கேரள மாநிலம் பாலக்காடு அருகில் 18 கிலோமீட்டர் தொலைவில் பல்லசனா பகுதியில்   மீன்குளத்தி பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது .  கோயம்புத்தூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .மதுரை மீனாட்சி அம்மனே  இங்கு மீன் குளத்தை பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்தல வரலாறு; பல […]

devotion history 8 Min Read
meenkulathi amman (1)

இன்றைய மிலாடி நபி ஏன் நாளை கொண்டாடப்படுகிறது? காரணம் இதோ..

சென்னை : ரம்ஜான், பக்ரீத் தினங்களுக்கு அடுத்த படியாக இஸ்லாமியர்களின் புனித நாளாக கொண்டாடுவது மிலாடி நபி தான். “மிலாடி நபி” (Milad al-Nabi) என்பது முஸ்லிம்களின் முன்னணி பண்டிகை ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் முஹம்மது நபியின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இது “மிலாத்” என்றும் அழைக்கப்படுகிறது, இது இஸ்லாமிய காலண்டரில் ரபி உல்-ஆவல் (Rabi’ al-Awwal) மாதத்தின் 12-வது நாளில் வருகிறது. இஸ்லாமியர்களின் மற்ற பண்டிகை மற்றும் வழிபாட்டு நாட்களை போலவே இதுவும் பிறை […]

Eid Milad 5 Min Read
Eid Milad 2024

மகாளய பட்சம் 2024 இல் எப்போது துவங்குகிறது..? வீடு தேடி வரும் முன்னோர்களை வழிபடுவது எப்படி?

சென்னை –பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி பெற  மகாளய  பட்சத்தில் வீட்டில் வழிபடும் முறை,பலன்கள்  பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம். மகாளய  பட்சம் என்றால் என்ன ? நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் முன்னோர் வழிபாடு மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும்  புரட்டாசியில் பிரதமை துவங்கி வரும் மகாளய  அமாவாசை வரை மகாளய பட்ச காலம் என்று கூறப்படுகிறது. இது  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய காலமாகும். […]

devotion news 7 Min Read
mahalaya patcham (1)

புரட்டாசியில் சுப நிகழ்ச்சிகள் ஏன் செய்ய கூடாது தெரியுமா ?

சென்னை –புரட்டாசி துவங்கி விட்டாலே பலருக்கும் பல சந்தேகம் தோன்றும் அதில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா என்றும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் தோன்றும் அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். இறை வழிபாட்டிற்கு என்றே சில மாதங்களை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவற்றில் ஆடி ,புரட்டாசி ,மார்கழி போன்ற மாதங்கள் உள்ளது.  புரட்டாசி இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக திகழ்கிறது. குறிப்பாக புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கூறப்படுகிறது. […]

devotion history 6 Min Read
puratasi matham (1)

புரட்டாசியில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை புரட்டி எடுக்குமாம்..! இது உண்மையா? மூடநம்பிக்கையா.?

சென்னை –புரட்டாசியில் குழந்தை பிறந்தால் வாழ்க்கையை  புரட்டி எடுக்கும் என்று பலரும் கூறுவதுண்டு  . இதனால் பலருக்கும் மனதில் ஒரு சஞ்சலம் இருக்கும்.  குறிப்பாக புரட்டாசியில் பிரசவிக்கும் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் .உங்கள் சந்தேகத்தை போக்கும் வகையில்  இந்த பதிவு அமைந்திருக்கும். புரட்டாசியின் சிறப்புகள் ; முதலில் புரட்டாசியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம், புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் திருப்பதி ஏழுமலையான் அவதரித்தார். மேலும் சூரிய பகவான் கன்னி […]

devotion history 5 Min Read
baby (1)

புரட்டாசி மஹாளய அமாவாசை 2024 ல் எப்போது?.

சென்னை- புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை 2024 இல் எப்போது என்றும் அதன் சிறப்புகள்  பற்றியும் இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். அம்மாவாசை சிறப்புகள் ; வருடத்தில் 12 அம்மாவாசை திதிகள் வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது .வருடம் முழுவதும் வரும் அமாவாசை விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசை திதிகளை கடைபிடித்து வந்தாலே அதன் முழு பலனையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. நம் […]

devotion news 9 Min Read
amavasai 2024 (1)

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை வைக்கிறாங்கன்னு தெரியுமா?.

சென்னை – விநாயகர் சதுர்த்திக்காக படைக்கப்படும் நெய் வேத்தியங்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்களை இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறியலாம். விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்; விநாயகர் சதுர்த்தியை  முதன் முதலாக மராட்டிய மன்னன் சிவாஜி  தான் சமுதாய பொது விழாவாக கொண்டாடி வந்துள்ளார் .பிறகுதான் பால கங்காதர திலகர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்ட உணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழா மூலம் கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் விநாயகர் […]

#Kolukattai 9 Min Read
vinayagar (1) (1) (1)

விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவங்களும்.. அறிவியல் காரணங்களும்..!

சென்னை – இந்து பண்டிகைகளில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று, விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவத்தையும் அதன் அறிவியல் காரணங்களையும் இந்த செய்தி குறிப்பில்  காணலாம். விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவம்; தங்கத்திலேயே விநாயகர் சிலை இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வீட்டில் பூஜை செய்து மூன்றாம் நாள் நீரில் கரைப்பது மிகச் சிறந்தது என ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு […]

devotion history 6 Min Read
vinayagar chaturthi (1)

எந்தெந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

சென்னை – இந்து சமயத்தின் படி  எந்த ஒரு செயலை துவங்குவதற்கு முன்பும் பிள்ளையார்  சுழி போட்டு தூங்குவது வழக்கம் , அதனால்தான் விநாயகர்  முதற்கண் கடவுளாக போற்றப்படுகிறார். எந்தப் பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன்? மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும் வசதியான வாழ்க்கை அமையும். மண்ணில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் உயர் பதவி கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். விபூதியில் விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் உடலில் உள்ள […]

devotion history 5 Min Read
vinayagar (1)