மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மன் நேற்று முன்தினம் அலங்கரிக்கபட்ட பூப்பல்லக்கில் மீனாட்சிஅம்மன் கோவில் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சந்நிதி, நான்கு மாசிவீதிகள் ,வடக்குகீழவீதி,காமராஜ்சாலை வழியாக கோவிலை வந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பலித்தார்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்புவழிபாடு ,தீபஆராதனை முதலியவை நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றார்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…