இந்த பூக்களை கடவுளுக்கு வைத்து பூஜை செய்யாதீர்கள்..!

Published by
Sharmi

கடவுளுக்கு பூஜை செய்யும் போது இந்த பூக்களை வைக்க கூடாது.

வீட்டில் தினமும் கடவுளுக்கு பூஜை செய்யும் பொழுது மலர்களை வைத்து பூஜை செய்வோம். அதுபோன்று நாம் பயன்படுத்தும் மலர்கள் சரியானவையா? என்று தெரிந்து கொள்ளுங்கள். எந்த மலர்கள் எந்த கடவுளுக்கு பிடிக்கும் என்பதையும் எவற்றை பயன்படுத்த கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

விஷ்ணு பகவானுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் பூக்கள் மிகவும் பிடிக்கும். சூரிய பகவானுக்கு சிவப்பு மலர்கள் பிடிக்கும். விநாயகர், சங்கரர் மற்றும் பைரவருக்கு வெள்ளை பூக்கள் பிடிக்கும். விஷ்ணு கடவுளுக்கு அரிசி, மடார் மற்றும் தாதுரா பூக்களை அக்ஷதையாக அர்ப்பணிக்கக்கூடாது. டூப், மதார், ஹர்சிங்கர், பெல் மற்றும் தாகர் ஆகிய பூக்களை அம்மனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது. அம்மனுக்கு சம்பா, தாமரை மொட்டு தவிர வேற மொட்டுக்களை அர்பணிக்கக்கூடாது. கட்சரையா, நாச்சம்பா, பிருஹதி மலர்கள் கடவுளுக்கு பூஜை செய்ய கூடாது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago