அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியவில்லை என்று கவலை வேண்டாம்..!இந்த 2 பொருட்களை வாங்கினால் போதும்..!

Published by
Sharmi

அட்சய திருதியை அன்று இந்த இரண்டு பொருட்களை வாங்கினால் செல்வா கடாட்சம் பெறுக தொடங்கும்..!

அட்ஷய திருத்தி அன்று தங்கம் வாங்கினால் செல்வ, செழிப்போடு வாழ முடியும் என்பது ஐதீகம். அதன்படி இன்று அனைவரும் நகை கடைகளுக்கு சென்று சிறு அளவிலான நகையாவது வாங்குவர். தற்போது தங்கம் இருக்கும் விலையில் அதனை வாங்குவது பலரால் முடியாத செயலாக இருக்கும். இதன் காரணத்தால் யாரும் வருத்தம்கொள்ள தேவையில்லை. அட்சய திருதி அன்று இந்த இரண்டு பொருட்களை வாங்கினால் போதும். உங்கள் வீட்டில் செல்வம் சேர தொடங்கும். முதல் பொருள் குண்டு மஞ்சள். இரண்டாவது பொருள் கல் உப்பு.

இந்த இரண்டு பொருட்களிலும் மகாலட்சுமி அம்சம் நிறைந்துள்ளது. அதனால் இந்த இரண்டு பொருட்களை இன்று கடையில் சென்று வாங்கி வாருங்கள். குண்டு மஞ்சள் பல்வேறு நன்மைகளை குடும்பத்திற்கு கொடுக்கும். வீட்டிற்கு ஒரு சுமங்கலி பெண் வந்தால் அந்த பெண்ணுக்கு குண்டு மஞ்சள் கொடுத்து அனுப்பினால், உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். அப்படிப்பட்ட நற்குணங்கள் நிறைந்த மஞ்சளை கடைக்கு சென்று வாங்கி வந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் நிரப்பி கொள்ளுங்கள். மீதம் இருந்தால் அதனை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். நிரப்பிய அந்த பாத்திரத்தை உங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டும்.

மேலும், கடைக்கு சென்று வாங்கி வந்த கல் உப்பை செம்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் நிரப்ப வேண்டும். மீதியை எடுத்து வைத்து கொள்ளுங்கள். இந்த கல் உப்பு இருக்கும் பாத்திரத்தையும் பூஜை அறையில் வைக்க வேண்டும். மகாலட்சுமி தாயை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். ஆடை, ஆபரணம், பணம் என அனைத்தும் பெருக தொடங்கும். அட்சய திருத்தி அன்று நீங்கள் தங்கம் தான் வாங்க வேண்டும் என்று கிடையாது. எந்த பொருள் இன்று வாங்கினாலும் அது இரட்டிப்பாகும் என்பது தான் அர்த்தம். அதனால் உங்களுக்கு எந்த பொருள் இரட்டிப்பாக வேண்டுமோ அந்த பொருளை இன்று வாங்குவது சிறந்தது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago