சபரி மலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்தை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். இந்த எண்ணத்தை தெளிவு படுத்தவே இந்த சிறப்பு தொகுப்பு. கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த மாதம் ஒளியின் மாதம் என்றே அழைக்கலாம். ஏணென்றல் இந்த மாதத்தில் தான் பரம்பொருளான சுந்தரேஸ்வரனான சிவபெருமான் உலகிற்கு வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாக காட்சி அளித்தார்.
இந்த நெருப்புப்பிளம்பையே நாம் அனைவரும் திருவண்ணாமலை தீபமாக தரிசனம் செய்கிறோம். இதே போல் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிளம்மிலிருந்து தமிழ்கடவுளான முருகன் அவதரித்தார், அவரை இந்த கார்த்திகை பெண்களே வளர்த்தனர் என்பதும் புராணம். இதே போல் சபரிமலை சாஸ்தாவும் ஒளி வடிவில் காட்சி தருபவர் ஆவர். எனவே ஒளியை அடிப்படையாக கொண்ட மாதம் என்பதாலும் ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரமே முதல் நட்சதிரமாக இருந்ததாலும் இம்மாதத்தில் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் இம்மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர். இதுவே பக்தர்கள் கார்த்திகை மாதத்தை மாலை அணிய தேர்ந்தெடுப்பதற்கான காரணமாகும்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…