சபரி மலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்தை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். இந்த எண்ணத்தை தெளிவு படுத்தவே இந்த சிறப்பு தொகுப்பு. கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த மாதம் ஒளியின் மாதம் என்றே அழைக்கலாம். ஏணென்றல் இந்த மாதத்தில் தான் பரம்பொருளான சுந்தரேஸ்வரனான சிவபெருமான் உலகிற்கு வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாக காட்சி அளித்தார்.
இந்த நெருப்புப்பிளம்பையே நாம் அனைவரும் திருவண்ணாமலை தீபமாக தரிசனம் செய்கிறோம். இதே போல் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிளம்மிலிருந்து தமிழ்கடவுளான முருகன் அவதரித்தார், அவரை இந்த கார்த்திகை பெண்களே வளர்த்தனர் என்பதும் புராணம். இதே போல் சபரிமலை சாஸ்தாவும் ஒளி வடிவில் காட்சி தருபவர் ஆவர். எனவே ஒளியை அடிப்படையாக கொண்ட மாதம் என்பதாலும் ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரமே முதல் நட்சதிரமாக இருந்ததாலும் இம்மாதத்தில் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் இம்மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர். இதுவே பக்தர்கள் கார்த்திகை மாதத்தை மாலை அணிய தேர்ந்தெடுப்பதற்கான காரணமாகும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…