மனிதர்களில் ஏழை பணக்காரர், என்ற வேறுபாடு பார்க்ககூடாது. உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்க்காக சக முஸ்லீம் ஏழையாக இருந்தால் அவர்களது ஏழ்மையையும்,வறுமையையும் கேலி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால், ”முஃமின்களில்” அதாவது மார்க்க நெறிகளை பின்பற்றுபவர்கள் ஏழையாக இருக்கும் ஆனோ பெண்ணோ அவர்களை ஏலனமாக பார்த்தாலோ அல்லது நினைத்தாலோ, அவர்கள் மீது வீண் பழி சுமத்துபவர்கள் ஆகியோரை மறுமை நாளில் அல்லாஹ் நெருப்பு மேடையில் நிறுத்தி அவர்களுக்கான பலனை அளிப்பார் என்று எச்சரிக்கை விடுக்கிறார் முகமது நபி. எனவே ஏழைகள் என்பதற்காக அவர்களை மனிதர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது அனைவரையும் மதித்து நடக்கவேண்டும்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…