பஞ்ச பாண்டவர்கள் கடலுக்கடியில் வணங்கிய சிவஸ்தலம்..! இரவில் மட்டுமே வெளிபடும் கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு..!

Published by
kavitha

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் இன்றும் கேள்வி எழுப்புவர்களுக்கு நின்று பதில் கூறும் கோவில்.ஆலயத்தின் வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு இங்கு நடைபெறுகிறது. Image may contain: ocean, sky, outdoor, water and nature

இந்த ஆலயத்தில் தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை    பெருங்கடலானது  உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட ஒரு வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழிபட்டனர் என்று இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து சிவலிங்கங்கள் எடுத்து கூறுகிறது.

இந்த ஆலயத்தின் உள்ள கல் கொடிமர் சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் கொண்டது.இதில் ஒரு அதிசயம்  என்வென்றால் இதுவரை வீசிய புயல்களினால் ஆலயம் ஒரு சிறு கிரல் கூட சேதமடையாமல் அப்படியே உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டமானது  இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொட்டு செல்கிறது நம்மால் நம் கண்களால் நம்ம முடியாத சிவன் ஆலயம்.

இதன் பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பிகிறது.ஆலயத்தின்  இருபுறமும் கடல் நீர் விலகி சிவனை வணங்க ஒரு வழியை நமக்கு  ஏற்படுத்தி கொடுக்கிறது.கடல்  நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் உள்ளே  சென்று கடலினுள் இருக்கும் சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்பு வருகின்றனர்.இந்த அற்புதமான பாண்டவர்கள் வழிபட்ட சிவத்தலம் அறியும் நமக்கே இத்தனை ஆச்சர்யம் என்றால் பார்வதி மணவாளவனனை  வணக்க வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

இத்தகைய கோவிலானது குஜராத் மாநிலத்தில் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரையான கோலியாக்கில் அமைந்துள்ளது. கடலுக்குள் உலகச் சிறப்பு மிக்க  நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது .இந்த ஆலயத்தில் சிவபெருமான் நிஷ்களங்கேஷ்வர் என்ற பெயரில் காட்சி அளிக்கிறார். சிறப்பு வாய்ந்த  இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

 

Published by
kavitha

Recent Posts

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

4 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

24 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

24 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

37 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

1 hour ago