இன்று சனி மகாப் பிரதோஷம் (பிப்.02) இன்று சிவா ஆலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஒரு ஆண்டுக்கு ஆலயங்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைக்கும்.
மேலும் இன்று சிவபெருமான் நந்தியின் மீது ஆனந்த தாண்டவம் ஆடிய நிகழ்வு இந்நாளில் தான் நிகழ்ந்தது என்பார்கள்.அத்தைய சிறப்பு நாளான இன்று நந்தி தேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்.மேலும் அபிஷேக மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி சென்று வழிபடுவது மிகுந்த பலனை தரும். இன்று அன்னதானம் அளிப்பவர்கள் மிகுந்த பலனை அடைவார்கள்.மேலும் இன்று விரதம் இருந்து சிவனையும் நந்தி தேவரையும் வணங்கினால் நற்பலன்களை அடைவார்கள்.இன்று அருகிலுள்ள சிவா ஆலயத்திருக்கு சரியாக மாலை 4-6 மணிக்கு நடைபெறும் பிரதோஷ நேரத்தில்கலந்து கொண்டு சிவபெருமானின் அருள் ஆசியை பெற்று பின் வீரத்தினை முடிக்க வேண்டும்.அதே போல் இன்று அனைத்து சிவலாயங்களில் நந்தி தேவர் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…