இன்று தைரியமும்,தன்னம்பிக்கையும் iஅதிகரிக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உங்களின் அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை இன்று தருவர். தொழில் வளர்ச்சி இன்று திருப்தி தரும்.
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய ஒரு நாள். ஒரு வழியில் வரும் வரவுகள் எல்லாம் மற்றொரு வழியில் செலவாகலாம்.ஆகையால் கவனம் குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறைகளை கண்டு பிடிப்பர்.இன்று பயணத்தால் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.
இன்று வரவைக் காட்டிலும் சற்று செலவு கூடும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். இன்று சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும்.மேலும் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று உங்களுக்கு ஆச்சர்யப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நல்ல நாள். மேலும் அலைபேசி வழித்தகவல் அனுகூலமான மகிழ்ச்சி தரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்வீர்கள்.இன்று வரவு திருப்தி தரும்.
தொட்ட காரியம் எல்லாம் துளிர்விடும் ஒரு நல்ல நாள். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர்கள்.இன்று பொன்,பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலமான தகவல்கள் கிடைக்கும்.
இன்று நீங்கள் தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய ஒரு நாள். வருமானம் வந்த சில நிமிடத்திலேயே செலவாகலாம். மேலும் குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச் செல்வது தான் நல்லது. இன்று தங்களின் பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை உருவாகும்.
இன்று பஞ்சாயத்துக்கள் எல்லாம் சாதகமாக முடியகூடிய நல்ல நாள். அன்னிய தேசத்திலிருந்து இன்று அனுகூலச் செய்தி வந்து சேரும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மேலும் இன்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
இன்று உங்களுக்கு தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி இன்று செய்து முடிப்பீர்கள். மேலும் மாற்றுக் கருத்துடையோரின் மனம் இன்று மாறும். உங்களின் பொருளாதார நிலை உயரும்.
இன்று வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். இன்று உங்களுக்கு வாய்ப்புகள் இல்ல வாயில் தேடி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உங்களுக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
இன்று உங்களுக்கு பயணத்தால் பலன் கிடைக்கும் நல்ல நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.இன்று தாய்வழி உறவினர்களால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் இன்று தோன்றும்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…