நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதனை போல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.இதில் 4 நாளான 15 தேதி அன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.பின்னர் 21 தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
சுவாமி எழுந்தருளிய தெப்பக்குளத்தில் தண்ணீரானது குறைவாக இருந்ததால் தெப்பத்தை சுற்றி வராமல் பக்தர்களுக்கு சுவாமி மற்றும் அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இந்த அற்புதமான நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…