முன்னாள் போக்கவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவா் செந்தில் பாலாஜி. இவா் தற்போது டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ளாா்.
மத்திய அரசு உடனடியாக காவிாி மேலாண்மை வாாியத்தை அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செந்தில் பாலாஜி கரூா் மாவட்டம் தளவாபாளையம் மாாியம்மன் கோவிலில், மத்திய அரசு உடனடியாக காவிாி மேலாண்மை வாாியத்தை அமைக்க வேண்டும். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வசம் உள்ள அ.தி.மு.க., இரட்டை இலை உள்ளிட்டவை டிடிவி தினகரனுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீ மிதித்துள்ளாா்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…