காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர் பக்தர்களின் வரதா…வரதா…வரம் நீ தா…உன் அருளை அள்ளி தா அத்தி வரதா என்று கோஷங்களுக்கு மத்தியில் அருள வெளியே வந்தார்.
அத்தி வரரை காண மக்கள் அலைகடல் என்று காஞ்சிபுரம் நோக்கி படை எடுக்கின்றனர் இந்நிலையில் அத்திவரதரை நாளை முதல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கையில் அத்திவரதரை தரிசிக்க வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…