அடேங்கப்பா..! அரச மரத்தை சுற்றினால் இவ்வளவு நன்மையா..?

Published by
K Palaniammal

அரச மர வழிபாடு என்பது மிக உயர்ந்த வழிபாடாகும். இந்த அரச மரத்தை ஏன் சுற்றிவர வேண்டும் அதனால் என்ன நன்மைகள் மற்றும் எந்தக் கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்..

அரச மரத்தை அதிகாலையில் வலம் வருவதே சிறந்தது.அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவரும் நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும் நுனிப்பகுதியில் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள் அதனால்தான் அரசமரம் மும்மூர்த்திகளின் வடிவம் என கூறப்படுகிறது.

அரச மரத்தை வளம் வருவதால் ஏற்படும் நன்மைகள்

குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தை வளம் வந்து வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அரசமரம் அதிக அளவு ஆக்ஜிசனை  கொடுக்கிறது.தம்பதிகள் இருவரும் வலம் வர வேண்டும் .

கர்ப்பப்பை கோளாறு மற்றும் ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் அரச மரத்தின் கற்றை சுவாசிக்கும் போது கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது   இதனால் நச்சுக்கள் விரைவில் வெளியேறி குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

மற்ற நாட்களில் வழிபாடு செய்வதை விட சனிக்கிழமை குறிப்பாக அம்மாவாசை வரும் சனிக்கிழமை 108 முறை வலம்  வந்து வழிபாடு செய்தால் பாவங்கள் தீர்ந்து மோட்ச பலன் கிடைக்கும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.அதிகாலை 4. 30 லிருந்து 6 மணிக்குள் அரச மரத்தை வலம் வருவது சிறந்ததாகும்.

தீமைகள்

பொதுவாக அரச மரத்தை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.அரசமரம் என்பது ஒரு டவர் போல டவர் இருக்கும் இடத்தில் எவ்வளவு நோய் நொடிகள் வருமோ அதே அளவுக்கு அரசமரம் வீட்டில் இருந்தால் நோய் நொடிகள் வீண் செலவு போன்றவற்றைக் கொடுக்கும்.மற்ற மரங்களைப் போல அல்லாமல் சூரிய ஒளி வந்தவுடன் அரசமரம் கார்பன் டை ஆக்சைடை வெளிவிட தொடங்கிவிடும், இந்த நேரத்தில் நாம் அரச மர காற்றை சுவாசிக்கக் கூடாது. இதனால்தான் பகலில் அரச மரத்தை வலம்  வரக்கூடாது என கூறுகிறார்கள்.   ஆகவே அரச மரத்தை நாம் அதிகாலை நேரம் வலம் வந்து  வழிபாடு செய்து அதன் நற்பலனை பெறுவோம்.

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

14 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

19 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

19 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

19 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

19 hours ago