ஹைதராபாத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம், கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார், கூடுதலாக 739 சி.சி.டி.வி கேமராக்கள்.
ஹைதராபாத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 24,000 காவல்துறையினரும், 122 ரிசர்வ் போலீஸாரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முக்கிய ஊர்வலம் செல்லும் வழிகளை கண்காணிக்க கூடுதலாக 739 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் பத்து ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…