பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெற்றது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது.
நாளை(சனிக்கிழமை) காலை 6.40 மணிக்கு மேல் கொடியேற்றமும், மாலை ஆன்மிக சொற்பொழிவும், மகாலட்சுமி குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந்தேதி இரவு 7 மணிக்கு காந்திமதியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 23-ந்தேதி பச்சைக்காளி, பவளக்காளியுடன் சிவன், சக்தி மற்றும் காவடி கரகாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதி இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 28-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரியும் நடக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…