நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கடவுள் சனீஸ்வரன் தான். அவருக்கு இப்பட்டம் வருவதற்கு பின் ஒரு காரணம் உண்டு. அது யாதெனில், சனி பகவானுக்கு கொடுக்கப்பட்ட வேலையானது, மக்களுக்கு அவர்களது பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அவர்களுக்கு கஷ்டங்களையும், வரங்களையும் கொடுக்கும் வேலையாகும்.
அதன்படி தேவலோகம் வழியாக சென்ற சனி பகவனை தேவர்களும் பின் தொடர்ந்து சனி பகவான் யாரை பிடிக்க போகிறார் என பார்க்க ஆவலாய் தொடர்ந்தனர். அப்போது நேராக கைலாயத்திற்கு சென்று சிவனை பிடிக்க முற்பட்டார், அப்போது சிவன், தன்னை சனி பகவான் பிடிக்க வருவதை கண்டு ஓடினார். இருந்தாலும் அவரை துரத்தி பிடித்து பிறகு விடுவித்தார். அதனை கண்ட தேவர்கள் அனைவருக்கும் சமமான நீதியை சனி பகவான் வழங்குவதாக அவரை பெருமிதத்துடன் பாராட்டினர். அப்போது சிவபெருமான் சனி பகவானுக்கு ‘ஈஸ்வரன்’ எனும் பட்டத்தை வழங்கினார். அன்று முதல் சனி பகவான், ‘சனீஸ்வரன்’ எனவும் அழைக்கபடுகிறார்.
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா…