நடிகை நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட கனெக்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தால் கூட விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், இனிமேல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம். ஆரம்ப காலகட்டத்தை போல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடிக்க போகிறாராம்.
எனவே இனிமேல் நயன்தாரா படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க மட்டுமே முடிவெடுத்திருக்கிறாராம். அந்த வகையில், தான் தற்போது அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இயக்குனர் அகமத் இயக்கத்தில் உருவாகும் ‘இறைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…