நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய, புதிய வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, சேரன் கவின் குறித்து கூறுகையில், மக்கள் உனக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடுகிறார்கள் என்றால் உன்கிட்ட எதோ ஒரு விஷயம் பிடித்திருக்கிறது அவர்களுக்கு, உன்னிடத்தில் உள்ள அழகான நேர்மை பிடித்திருக்கலாம். ஏன்னென்றால் நீ எல்லாத்தையும் ஓப்பனா பேசிருற அல்லது உன்னிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளும் குணம் பிடித்திருக்கலாம் என கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…