தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றனர்.தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு தான் ஷூட்டிங் செய்கின்றனர்.ஆனால் சில நேரங்களில் அதையும் மீறி விபத்துகள் ஏற்படுகின்றன.
தற்போது மாநரகரம் படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.இந்த படத்தின் சண்டை காட்சி எடுக்கும் போது ஒரு கண்ணாடி துண்டு கிழித்து அவருக்கு ரெத்தம் காட்டியுள்ளது.
அப்போது பதற்றம் அடைந்த படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த விபத்திற்கு ஸ்டண்ட் இயக்குனரே காரணம் என வதந்திகள் பரவ தொடங்கின.
தற்போது சந்தீப் கிஷன் இந்த வதந்தியை மறுத்துள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…