சினிமா துறையை பொறுத்தவரையில் இன்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என்றே கூறலாம். சினிமாவை பொறுத்தவரையில், அதற்க்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்த சினிமா பலரது வாழ்க்கையை சீரழிக்கவும் செய்கிறது. ஒரு சில படங்கள் விழிப்புணர்வு உள்ள படங்களாக இருந்தாலும், அதிகமான படங்கள், தவறு செய்வதுசரி என்ற நோக்கத்தோடு தான் உருவாக்கப்படுகிறது.
இந்நிலையில், மகளீர் தினமான இன்று, பா.ரஞ்சித் அவர்கள் சினிமாவில் பேனாக்கள் நிலை குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக கருதப்படுகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
மேலும், அதை ரசித்து பாராட்டி வெற்றி படமாக்குவதும் பெண்கள் தான் என்று கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…