நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான “ப்ரேமம்” படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மற்றும் பல மொழிகளிலும் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
நடிகைகள் பொதுவாக தங்களது கைப்பையில் அழகு சாதன பொருட்களை தான் வைத்திருப்பார்கள்.ஆனால் நடிகை சாய்பல்லவி அவருடைய கைப்பையில் எப்போதுமே செல்போன் மற்றும் ஐடி முதலிய பொருட்களை தான் வைத்திருப்பாராம்.அதே மாதிரி அவருடைய கைப்பையில் எப்போதுமே விபூதி இருக்குமாம். அவர் சிறிய வயதில் இருந்து வையில் எப்போதும் விபூதி போட்டு பழகி விட்டாராம்.அதற்காக எப்போதுமே அவருடைய கையில் விபூதி இருக்குமாம்.இதனை நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…