சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வந்த நிலையில், தனது கட்சி குறித்த காரியங்களில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இவர் தனது கட்சியின் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார். இவரது இந்த திட்டத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான வடிவேலு அவர்கள் கூறுகையில், ‘ராஜ்ஜினி கற்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. கட்சிக்கு ஒருவர். ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. முதல்வர் பதவியில் ஆசையில்லை என்பது நல்ல விஷயம். நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம் என கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…