நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் மலையாளத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அனைத்திற்கும் பதிலளித்துள்ளார். பின் அவருக்கு விருப்பமான இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் சங்கர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரிடம், இயக்குனர் சங்கரோடு இணைந்து எப்போது பணியாற்றுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம், ‘இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவரது இயக்கத்தில் நடிப்பேன் என்றும், அதற்கு முன் விஜயை கதாநாயகனாக கொண்டு ஷங்கர் படம் இயக்கவுள்ளார்’ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…