நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் மலையாளத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அனைத்திற்கும் பதிலளித்துள்ளார். பின் அவருக்கு விருப்பமான இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் சங்கர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரிடம், இயக்குனர் சங்கரோடு இணைந்து எப்போது பணியாற்றுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம், ‘இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவரது இயக்கத்தில் நடிப்பேன் என்றும், அதற்கு முன் விஜயை கதாநாயகனாக கொண்டு ஷங்கர் படம் இயக்கவுள்ளார்’ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…