நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் மலையாளத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அனைத்திற்கும் பதிலளித்துள்ளார். பின் அவருக்கு விருப்பமான இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் சங்கர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரிடம், இயக்குனர் சங்கரோடு இணைந்து எப்போது பணியாற்றுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம், ‘இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவரது இயக்கத்தில் நடிப்பேன் என்றும், அதற்கு முன் விஜயை கதாநாயகனாக கொண்டு ஷங்கர் படம் இயக்கவுள்ளார்’ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…