நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சரவணனும் ஒருவர்.
இவர் பிக்பாஸ் வீட்டில் வைத்து தான் பஸ்சில் செல்லும் போது, பக்கத்தில் உள்ளவர்களை உரசியுள்ளேன் என கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அனைவரிடமும் சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிலையில், சரவணன் இந்த நிகழ்வு நடந்து ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சின் இறுதி நிகழ்ச்சிக்கு கூட சரவணன் வரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் இனி பிக் பாஸ் குறித்து பேச விரும்பவில்லை. எனது வாழ்க்கையில் அதையும் தாண்டி பல இருக்கிறது. என வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…