பிரபல தமிழ் நடிகர் ஆர்யா இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் இவருக்கு பெண் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடைசி ரவுண்டு வரை 3 பெண்கள் வந்தனர்.பின்பு அந்த 3 பெண்களையும் கடைசியில் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார் .
தற்போது பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து வருகிறார் என்று ஒரு பத்திரிகையாளர் உறுதியாக கூறியுள்ளார்.மேலும் இவர்களின் திருமணம் மிக விரைவில் நடக்க விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த பத்திரிக்கையாளர் மிகவும் நம்பிக்கையான நபர் என்பதால் ஆர்யாவின் திருமணம் மிக விரைவில் நடக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…