இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் என்ற படம் தயாரிக்கவுள்ளனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் சிம்பு, விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் நன்கு வர வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் நாவலை படிக்குப்படி இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு அனுப்பியுள்ளாராம்.
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…