நடிகர் ஆதி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது அனைத்து பாடல்களுமே இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் தான் இருக்கும். எனவே இவருக்கு இளம் தலைமுறையினர் பலரும் ரசிகராக தான் உள்ளனர்.
இந்நிலையில், சமீப காலமாக கொரோனா வைரஸ் நோய் குறித்த அச்சம் பலர் மனதில் ஏற்பட்டுள்ளது. அது வெளிநாட்டில் பரவி வந்தாலும், தற்போது இந்த நோய் இந்தியாவிலும் வந்துள்ளதால், மக்கள் சற்று பீதியில் தான் உள்ளனர்.
இதனையடுத்து, ஆதி அவர் தற்போது நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போது, மாஸ்க் அணிந்து செல்கிறாராம். இதனை பார்த்தவர்கள், உங்களுக்கு கொரோனாவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, இவர் தனது இணைய பக்கத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, எங்க கிட்ட நிலவேம்பு கசாயம் இருக்கு, சோ நோ கொரானா என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…