நடிகர் ஆதி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது அனைத்து பாடல்களுமே இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் தான் இருக்கும். எனவே இவருக்கு இளம் தலைமுறையினர் பலரும் ரசிகராக தான் உள்ளனர்.
இந்நிலையில், சமீப காலமாக கொரோனா வைரஸ் நோய் குறித்த அச்சம் பலர் மனதில் ஏற்பட்டுள்ளது. அது வெளிநாட்டில் பரவி வந்தாலும், தற்போது இந்த நோய் இந்தியாவிலும் வந்துள்ளதால், மக்கள் சற்று பீதியில் தான் உள்ளனர்.
இதனையடுத்து, ஆதி அவர் தற்போது நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போது, மாஸ்க் அணிந்து செல்கிறாராம். இதனை பார்த்தவர்கள், உங்களுக்கு கொரோனாவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, இவர் தனது இணைய பக்கத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, எங்க கிட்ட நிலவேம்பு கசாயம் இருக்கு, சோ நோ கொரானா என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…