சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு படம் முடிந்த உடன் இமயமலைக்கு சென்று அங்கு இயற்கையை ரசித்துவிட்டு வருவது வழக்கம். அனால் பேட்ட படம் முடிந்து உடனே தர்பாரில் பிஸியானதால் இமையமலைக்கு செல்ல முடியவில்லை.
ஆதலால் தர்பார் ஷூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் நிலைமையில் உள்ளதாம். ஆதலால் படத்தை முடித்துவிட்டு இமயமலை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…